ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளின் புழக்கத்துக்குத் தடை விதிக்கும் முடிவு, கருப்புப் பணத்தை ஒழிக்கவும், பயங்கரவாத அமைப்புகளுக்கு சட்டவிரோதமாக பணம் செல்லுவதைத் தடுக்கவும் முதலாவது நடவடிக்கை. கள்ள நோட்டு புழக்கத்தைத் தடுக்கவும் இந்த முடிவு உதவும்.