இந்திய மக்கள் அளித்த வலுவான தீர்ப்பிற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். தெற்காசியா முழுமைக்கும், பிராந்திய ஒத்துழைப்பு, வளமை மற்றும் அமைதிக்கான நோக்கத்தில் நமது இரண்டு ஜனநாயக நாடுகளும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதை ஆப்கானிஸ்தான் அரசும், மக்களும் எதிர்நோக்கி உள்ளனர்.