ஆர்.ஜகந்நாதன், மூத்த பத்திரிக்கையாளர், பதிப்பக இயக்குநர், ஸ்வராஜ்யா பத்திரிக்கை
“பணி-வாழ்க்கை சமன்பாடு பற்றி பேசாத முதல் தலைவர் பிரதமர் மோடி.  பணிக்கும், வாழ்க்கைக்குமான தூரத்தை அழித்து, பணியின் மீது விருப்பமாய் இருப்பதே வாழ்க்கைக்கான வழி என நிரூபித்திருக்கிறார்.  பணியும், வாழ்க்கையும் வெவ்வேறல்ல.  பணிதான் வாழ்க்கை.”