ஆஷிஷ்குமார் சவுகான், நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, என்எஸ்இ
விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்ததன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி கைவினைஞர் சிறந்த ஆதரவை வழங்கியுள்ளார். விஸ்வகர்மா திட்டம் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் இது புதிய இந்தியாவுக்கான பிரதமர் நரேந்திர மோடியின் பார்வைக்கு ஒரு நுழைவாயிலாகும்.