கிரிஸ்டாலினா ஜார்ஜிவா, தலைமை செயல் அலுவலர், உலக வங்கி
ஊழலை ஒழிப்பதற்காக பிரதமர் திரு. மோடி எடுத்த நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்துக்கு ஆழமான நற்பயனை அளிக்கும். இந்தியா செய்துள்ளதை இதர நாடுகள் ஆராயும். நாட்டில் இதைப் போல் பெரிய அளவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில்லை.