மாண்புமிகு இந்திய பிரதமர் தலைமையில் இந்தியா மிகக் குறுகிய எதிர்காலத்திலேயே உற்பத்தித்துறையின் வல்லரசாக மாறும் என்பது உறுதி. மாநிலத்தின் வளர்ச்சியில் நாங்கள் முனைப்புடனும், உற்சாகத்துடனும் பங்கேற்போம். இதற்கு வழிகாட்டியாக மாண்புமிகு பிரதமரும் அவரது தொலைநோக்கும் இருப்பார்கள்”