இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் குறிப்பாகப் பல்கலைக்கழகங்களில் ஆக்கப்பூர்வமான பாடங்களை ஊக்குவிப்பதில் சிறப்பாகச் செயல்படுவது பற்றி நாங்கள் விரிவாகப் பேசினோம். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிச்சயமாக ஒரு படைப்பாற்றலைக் கொண்டிருக்கிறார். நாடுகளின் கலைகளுக்கு இடையே உள்ள ஒற்றுமையை அவர் புரிந்து கொண்டுள்ளதாக உணர்கிறேன்.