மோகன் பகவத், தலைவர் ராஷ்ட்ரீய ஸ்வயமசேவக் சங்
நரேந்திர பாய் உலகெங்கும் நற்பெயர் பெற்று வருகிறார். புகழ்  அவரைப் பின்தொடர்ந்து கொண்டு வருகிறது. ஆனால், அவருடைய ஆளுமையை, செயல்பாடுகளை அல்லது தலைமைத்துவத்தை அது மாற்றிவிடவில்லை. அவர் ஒரு நபராக, ஒரு ஸ்வயம்சேவக்காக, முதலமைச்சராக ஆவதற்கு முன்பிருந்த ஊழியராகவே இன்னும் இருக்கிறார்.