பி.எம்.இந்தியா
இந்திய இளைஞர்களின் துணிச்சலையும் விடாமுயற்சியையும் பாராட்டியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி சமஸ்கிருத சுபாஷிதத்தை பகிர்ந்துள்ளார்.
நமது இளைஞர்கள் தங்களுடைய துணிச்சல், தன்னம்பிக்கை, இடைவிடாத கடின உழைப்பு ஆகியவற்றின் மூலம் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெறுகிறார்கள் என்றும், இதுவே விரைவாக வளர்ச்சியடைந்து வரும் இந்தியாவின் மிகச் சிறந்த வலிமை என்றும் திரு மோடி கூறியுள்ளார்.
***
Release ID: 2286461
SS/IR/SU/KR
आज हमारे युवा साथी धैर्य, आत्मविश्वास और अथक परिश्रम से ऐतिहासिक सफलता हासिल कर रहे हैं। यही विकसित हो रहे भारत की सबसे बड़ी ताकत है।
— Narendra Modi (@narendramodi) July 20, 2026
प्राप्यापदं न व्यथते कदाचिदुद्योगमन्विच्छति चाप्रमत्तः।
दुःखं च काले सहते महात्मा धुरन्धरस्तस्य जिताः सपत्नाः॥ pic.twitter.com/MzCKdHL1EL