பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

கடந்த கால நிர்வாகச் செயல்பாடு

ஆணும் பெண்ணும் சமம் தான் என்பது நமது மந்திரம் "பெண் குழந்தை பிறந்த நாளை எல்லோரும் கொண்டாடுகிறோம். நமது மகள்களின் பிறப்பையும் நாம் சமமான பெருமிதத்துடன் கொண்டாடுவோம். உங்கள் பெண்குழந்தை பிறந்தநாள் விழாவை கொண்டாடும் நேரத்தில் அவளுக்காக 5 மரக்கன்றுகளை நடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்." பிரதமர் நரேந்திமோடி தான் தத்தெடுத்த ஜெயபூர் கிராமத்தில் நாட்டு மக்களுக்கு சொன்ன வேண்டுகோள் தான் இது. பெண் குழந்தையை பாதுகாப்போம், கற்பிப்போம் (பி.பி.பி.பி) திட்டம் அரியானா மாநிலம் பானிபட்டில் ...

மேலும் பார்க்க

விவரங்கள்

திரு. நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக 2019 மே 30 ஆம் தேதியன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடைய தலைமையிலான இரண்டாவது ஆட்சிக் காலத்தின் தொடக்கமாக அது இருந்தது. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு பிறந்த ஒருவர் முதன்முறையாக பிரதமர் பதவிக்கு வந்தவராக அவர் இருக்கிறார். திரு. மோடி இதற்கு முன்னதாக 2014 முதல் 2019 வரையில் இந்தியப் பிரதமராக இருந்தார். குஜராத் மாநிலத்தில் மிக நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என்ற ...

மேலும் பார்க்க

பிரதமருடன் உரையாடுங்கள்