பி.எம்.இந்தியா
The Prime Minister, Shri Narendra Modi, has expressed delight that the India-UK Comprehensive Economic and Trade Agreement will enter into force on 15 July 2026.
...தமிழாக்கம் தொடரும்
आज मानव जीवन का शायद ही कोई पहलू होगा, जिसे AI ने स्पर्श न किया हो। AI scientific रिसर्च को अभूतपूर्व गति दे रही है। Governance को अधिक effective और responsive बना रही है। स्वास्थ्य, शिक्षा, manufacturing जैसे क्षेत्रों को नई ताकत प्रदान कर रही है।
...தமிழாக்கம் தொடரும்
பிரான்சில் உள்ள எவியன் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று ஐரோப்பிய கவுன்சில் தலைவர் திரு அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் திருமதி உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை ...
Over the past twelve years, India has progressed based on the guiding principle of "Sabka Saath, Sabka Vikas, Sabka Vishwas, Sabka Prayas." This is also the guiding principle of our global engagement.
...தமிழாக்கம் தொடரும்
பிரான்ஸில் உள்ள எவியன் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஜெர்மனி அதிபர் திரு. ஃபிரெட்ரிக் மெர்ஸைச் சந்தித்துப் பேசினார். இந்த இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையே, இந்த ஆண்டில் நடைபெறும் இரண்டாவது ...
உத்தரப் பிரதேச மாநிலம் படானில் நேரிட்ட விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள், விரைவில் குணமடைய அவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் ...
குஜராத் மாநிலம் வதோதரா அருகே கிராமப்புறப் பகுதியில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் ...
பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், 19 ஜூன் 2026 அன்று மாலை 5 மணிக்கு புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி ரூ 2,400 கோடி மதிப்பிலான ஊக்கத்தொகையை வழங்குகிறார். வேலைவாய்ப்பு நடவடிக்கைகளை ...
மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, சர்வதேச சூர்யசக்தி கூட்டமைப்பு தலைமை இயக்குநர் திரு ஆசிஷ் கன்னா ஆகியோர் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். சூர்யசக்தி பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக உருவாகி வருவதை இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. வேளாண்மைக்கு ...
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களில் ஏற்பட்டுள்ள சிறப்பான மாற்றத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார். தற்சார்பு என்ற தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்டு, புதுமைக் கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம், உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றின் மூலம் வலுப்படுத்தப்பட்ட இந்தியாவின் பாதுகாப்புத் திறன்கள் பெரும் ...