பி.எம்.இந்தியா
அனைத்து உயிர்களையும் பாதுகாக்கும் தாயாக பூமி திகழ்வதால், மனித சமூகம் பூமியுடன் இணக்கமாக வாழ வேண்டும். மேலும், பூமியைக் காக்கும் அறிநெறிக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்த சமஸ்கிருத நீதிமொழியை சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
(Release ID: 2295316)
***
VJ/PD/IR/SM/SH
विश्वस्वं मातरमोषधीनां ध्रुवां भूमिं पृथिवीं धर्मणा धृताम्।
— Narendra Modi (@narendramodi) August 6, 2026
शिवां स्योनामनु चरेम विश्वहा॥ pic.twitter.com/jjaeiNMgvJ