முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
உத்தரகாண்டில் பிரதமர் (டிசம்பர் 27, 2016)
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனுக்கு வந்து சேர்ந்த பிரதமர் திரு நரேந்திர மோடியை உத்தராகண்ட் மாநிலம் ஆளுநர் டாக்டர் கே.கே. பால் வரவேற்கும் காட்சி. (டிசம்பர் 27, 2016)
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனுக்கு வந்து சேர்ந்த பிரதமர் திரு நரேந்திர மோடியை உத்தராகண்ட் மாநில முதல் அமைச்சர் திரு ஹரீஷ் ராவட் வரவேற்கும் காட்சி. (டிசம்பர் 27, 2016)
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் சார் தாம் எனப்படும் நான்கு கோவில்களின் மேம்பாட்டு திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைக்கும் காட்சி. உத்தராகண்ட் மாநில ஆளுநர் டாக்டர் கே.கே. பால், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, உத்தராகண்ட் மாநில முதல் அமைச்சர் திரு ஹரீஷ் ராவட், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. தர்மேந்திர பிரதான் ஆகியோர் உடன் இருந்தனர். (டிசம்பர் 27, 2016)
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் சார் தாம் எனப்படும் நான்கு கோவில்களின் மேம்பாட்டு திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைக்கும் காட்சி. உத்தராகண்ட் மாநிலம் ஆளுநர் டாக்டர் கே.கே. பால், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, உத்தராகண்ட் மாநில முதல் அமைச்சர் திரு ஹரீஷ் ராவட், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. தர்மேந்திர பிரதான், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்து, இரசாயனப் பொருட்கள் மற்றும் உரங்கள் துறையின் இணை அமைச்சர் திரு. மன்சுக் எல். மான்டவ்யா, மத்திய ஜவுளித்துறையின் இணை அமைச்சர் திரு. அஜய் தாம்தா
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் சார் தாம் எனப்படும் நான்கு கோவில்களின் மேம்பாட்டு திட்டம் குறித்த கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி பார்வையிடும் காட்சி. உத்தராகண்ட் மாநில முதல் அமைச்சர் திரு ஹரீஷ் ராவட் உடன் உள்ளார். (டிசம்பர் 27, 2016)
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் சார் தாம் எனப்படும் நான்கு கோவில்களின் மேம்பாட்டு திட்டம் குறித்த கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி பார்வையிடும் காட்சி. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, உத்தராகண்ட் மாநில முதல் அமைச்சர் திரு ஹரீஷ் ரவாட் ஆகியோர் உடன் உள்ளனர். (டிசம்பர் 27, 2016)
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனிலிருந்து புறப்படும் பிரதமர் திரு நரேந்திர மோடியை உத்தராகண்ட் மாநில ஆளுநர் டாக்டர் கே.கே. பால் வழி அனுப்பிவைத்தார். (டிசம்பர் 27, 2016)
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு டேராடூன் விமான நிலையத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி புறப்படும் காட்சி. (டிசம்பர் 27, 2016)