முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
சென்னையில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை தொடங்கிவைக்கிறார் (பிப்ரவரி 24, 2018)
சென்னைக்கு வருகை தந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித்வரவேற்கிறார். (பிப்ரவரி 24, 2018)
சென்னைக்கு வருகை தந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை தமிழக முதல் அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமிவரவேற்கிறார். (பிப்ரவரி 24, 2018)
சென்னைக்கு வருகை தந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை தமிழக முதல் அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் துணை முதல்வர் திரு. ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்துவரவேற்கின்றனர் (பிப்ரவரி 24, 2018)
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மாபெரும் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கும் வகையில் மரக்கன்று நடுகிறார். தமிழக முதல் அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக துணை முதல் அமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரும் உடன் உள்ளனர். (பிப்ரவரி 24, 2018)
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மாபெரும்மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கும் வகையில் மரக்கன்று நடுகிறார். தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல் அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக துணை முதல் அமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரும் உடன் உள்ளனர். (பிப்ரவரி 24, 2018)
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அம்மா இரு சக்கர வாகன தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல் அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரும் உடன் உள்ளனர். (பிப்ரவரி 24, 2018)
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அம்மா இரு சக்கர வாகன தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல் அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் தமிழக துணை முதல் அமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரும் உடன் உள்ளனர். (பிப்ரவரி 24, 2018)
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அம்மா இரு சக்கர வாகன தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல் அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரும் உடன் உள்ளனர். (பிப்ரவரி 24, 2018)
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அம்மா இரு சக்கர வாகன திட்டத்தை தொடங்கிவைக்கிறார். தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல் அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரும் உடன் உள்ளனர். (பிப்ரவரி 24, 2018)
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அம்மா இரு சக்கர வாகன திட்டத்தை தொடங்கிவைக்கிறார். தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல் அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரும் உடன் உள்ளனர். (பிப்ரவரி 24, 2018)
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அம்மா இரு சக்கர வாகன திட்ட தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார் (பிப்ரவரி 24, 2018)
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அம்மா இரு சக்கர வாகன திட்ட தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார் (பிப்ரவரி 24, 2018)
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அம்மா இரு சக்கர வாகன திட்ட தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார் (பிப்ரவரி 24, 2018)