முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் (டிசம்பர் 07, 2017)
புதுதில்லியில், எண் 15 ஜன்பத் சாலையில் டாக்டர். அம்பேத்கர் சர்வதேச மையத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வருகை தருகிறார். மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல்துறை அமைச்சர் திரு. தாவர் சந்த் கேலாட் மற்றும் இணை அமைச்சர்கள் திரு. விஜய் சம்பலா மற்றும் கிருஷ்ணன் பால் உடன் உள்ளனர். (டிசம்பர் 07, 2017)
புதுதில்லியில், எண் 15 ஜன்பத் சாலையில் டாக்டர். அம்பேத்கர் சர்வதேச மையத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் வகையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கல்வெட்டினை திறந்து வைக்கிறார். மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சர் திரு. தாவர் சந்த் கேலாட் மற்றும் இணை அமைச்சர்கள் திரு. விஜய் சம்பலா மற்றும் கிருஷ்ணன் பால் மற்றும் திரு. ராம்தாஸ் அத்வாலே ஆகியோர் உடன் உள்ளனர் (டிசம்பர் 07, 2017)
புது தில்லியில், எண் 15 ஜன்பத் சாலையில் டாக்டர். அம்பேத்கர் சர்வதேச மையத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் வகையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கல்வெட்டினை திறந்து வைக்கிறார். மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சர் திரு. தாவர் சந்த் கேலாட் மற்றும் மத்திய இணை சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சர்கள் திரு. விஜய் சம்பலா திரு. கிருஷ்ணன் பால், திரு. ராம்தாஸ் அத்வாலே உடன் உள்ளனர். (டிசம்பர் 07, 2017)
புது தில்லியில், எண் 15 ஜன்பத் சாலையில் டாக்டர். அம்பேத்கர் சர்வதேச மையத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் வகையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கல்வெட்டினை திறந்து வைக்கிறார். மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் திரு. தாவர் சந்த் கேலாட் மற்றும் இணை அமைச்சர்கள் திரு. விஜய் சம்பலா மற்றும் திரு. கிருஷ்ணன் பால், மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள், புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்கல் துறை இணை அமைச்சர் திரு. விஜய் கோயல் உடன் உள்ளனர். (டிசம்பர் 07, 2017)
புது தில்லியில், எண் 15 ஜன்பத் சாலையில் டாக்டர். அம்பேத்கர் சர்வதேச மையத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் திரு. தாவர் சந்த் கேலாட் மற்றும் இணை அமைச்சர்கள் திரு. விஜய் சம்பலா மற்றும் திரு. கிருஷ்ணன் பால், மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள், புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்கல் துறை இணை அமைச்சர் திரு. விஜய் கோயல் உடன் உள்ளனர். (டிசம்பர் 07, 2017)
புது தில்லியில், எண் 15 ஜன்பத் சாலையில் டாக்டர். அம்பேத்கர் சர்வதேச மையத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (டிசம்பர் 07, 2017)
புது தில்லியில், எண் 15 ஜன்பத் சாலையில் டாக்டர். அம்பேத்கர் சர்வதேச மையத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (டிசம்பர் 07, 2017)
The Prime Minister, Shri Narendra Modi addressing the gathering at the ceremony to dedicate Dr. Ambedkar International Centre to the Nation, at 15 Janpath, in New Delhi on December 07, 2017.
புது தில்லியில், எண் 15 ஜன்பத் சாலையில் டாக்டர். அம்பேத்கர் சர்வதேச மையத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. (டிசம்பர் 07, 2017)
புது தில்லியில், எண் 15 ஜன்பத் சாலையில் டாக்டர். அம்பேத்கர் சர்வதேச மையத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் திரு. தாவர் சந்த் கேலாட் மற்றும் இணை அமைச்சர்கள் திரு. விஜய் சம்பலா மற்றும் திரு. கிருஷ்ணன் பால், மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள், புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்கல் துறை இணை அமைச்சர் திரு. விஜய் கோயல் உடன் உள்ளனர். (டிசம்பர் 07, 2017)