முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
தூய்மை இந்தியா தின கொண்டாட்டத்தில் பிரதமர் (அக்டோபர் 02, 2017)
புது தில்லியில் ஸ்வச் பாரத் தின கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாகவும், தூய்மையே சேவை இருவார கொண்டாட்டங்களின் நிறைவாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை புரிந்த பிரதமர் திரு. நரேந்திர மோடி அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களையும், டிஜிட்டல் புகைப்பட தொகுப்பையும் பார்வையிடுகிறார். மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சர் செல்வி உமா பாரதி மற்றும் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை இணை அமைச்சர் திரு. எஸ்.எஸ். அலுவாலியா துப்புரவுத் துறை செயலர் திரு. பரமேஸ்வரன் அய்யர் ஆகியோர் அருகில் உள்ளனர். அக்டோபர் 02, 2017
புது தில்லியில் ஸ்வச் பாரத் தின கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாகவும், தூய்மையே சேவை இருவார கொண்டாட்டங்களின் நிறைவாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை புரிந்த பிரதமர் திரு. நரேந்திர மோடி அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களையும், டிஜிட்டல் புகைப்பட தொகுப்பையும் பார்வையிடுகிறார். மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சர் செல்வி உமா பாரதி மற்றும் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை இணை அமைச்சர் திரு. எஸ்.எஸ். அலுவாலியா துப்புரவுத் துறை செயலர் திரு. பரமேஸ்வரன் அய்யர் மற்றும் நகர்புற மேம்பாட்டு இணை அமைச்சர் திரு. துர்கா சங்கர் மிஸ்ரா ஆகியோர் அருகில் உள்ளனர். அக்டோபர் 02, 2017
புது தில்லியில் ஸ்வச் பாரத் தின கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாகவும், தூய்மையே சேவை இருவார கொண்டாட்டங்களின் நிறைவாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களையும், டிஜிட்டல் புகைப்பட தொகுப்பையும் பார்வையிடுகிறார். துப்புரவுத் துறை செயலர் திரு. பரமேஸ்வரன் அய்யர் அருகில் உள்ளார். அக்டோபர் 02, 2017
புது தில்லியில் ஸ்வச் பாரத் தின கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாகவும், தூய்மையே சேவை இருவார கொண்டாட்டங்களின் நிறைவாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களையும், டிஜிட்டல் புகைப்பட தொகுப்பையும் பார்வையிடுகிறார். துப்புரவுத் துறை செயலர் திரு. பரமேஸ்வரன் அய்யர் அருகில் உள்ளார். அக்டோபர் 02, 2017
புது தில்லியில் ஸ்வச் பாரத் தின கொண்டாட்டங்களில் பங்கேற்க வருகை புரிந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சர் செல்வி உமா பாரதி, மற்றும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான (தனிப்பொறுப்பு) இணை அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் புரி, மற்றும் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை இணை அமைச்சர்கள் திரு. எஸ்.எஸ். அலுவாலியா மற்றும் திரு. ரமேஷ் சந்தப்பா ஜிகாஜினாகி ஆகியோர் வரவேற்கின்றனர். அக்டோபர் 02, 2017
புது தில்லியில் ஸ்வச் பாரத் தின கொண்டாட்டங்களில் பங்கேற்க வருகை புரிந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சர் செல்வி உமா பாரதி, மற்றும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான (தனிப்பொறுப்பு) இணை அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் புரி, மற்றும் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை இணை அமைச்சர்கள் திரு. எஸ்.எஸ். அலுவாலியா மற்றும் திரு. ரமேஷ் சந்தப்பா ஜிகாஜினாகி ஆகியோர் வரவேற்கின்றனர். அக்டோபர் 02, 2017
புது தில்லியில் ஸ்வச் பாரத் தின கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாகவும், தூய்மையே சேவை இருவார கொண்டாட்டங்களின் நிறைவாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அங்கு தூய்மையே சேவை உறுதிமொழியில் கையொப்பமிடுகிறார். அக்டோபர் 02, 2017
புது தில்லியில் ஸ்வச் பாரத் தின கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாகவும், தூய்மையே சேவை இருவார கொண்டாட்டங்களின் நிறைவாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சர் செல்வி உமா பாரதி மற்றும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான (தனிப்பொறுப்பு) இணை அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் புரி குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை இணை அமைச்சர் திரு. எஸ்.எஸ். அலுவாலியா மற்றும் திரு. ரமேஷ் சந்தப்பா ஜிகாஜினாகி ஆகியோர் வரவேற்கின்றனர். அக்டோபர் 02, 2017.
புது தில்லியில் ஸ்வச் பாரத் தின கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாகவும், தூய்மையே சேவை இருவார கொண்டாட்டங்களின் நிறைவாக நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுடன் குழு புகைப்படத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சர் செல்வி உமா பாரதி மற்றும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான (தனிப்பொறுப்பு) இணை அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் புரி மற்றும் துப்புரவுத் துறை இணை அமைச்சர் திரு. எஸ்.எஸ். அலுவாலியா மற்றும் திரு. ரமேஷ் சந்தப்பா ஜிகாஜினாகி ஆகியோர் அருகில் உள்ளனர். அக்டோபர் 02, 2017.
புது தில்லியில் ஸ்வச் பாரத் தின கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாகவும், தூய்மையே சேவை இருவார கொண்டாட்டங்களின் நிறைவாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சர் செல்வி உமா பாரதி மற்றும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான (தனிப்பொறுப்பு) இணை அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் புரி குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை இணை அமைச்சர் திரு. எஸ்.எஸ். அலுவாலியா மற்றும் திரு. ரமேஷ் சந்தப்பா ஜிகாஜினாகி ஆகியோர் வரவேற்கின்றனர். அக்டோபர் 02, 2017.
புது தில்லியில் ஸ்வச் பாரத் தின கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாகவும், தூய்மையே சேவை இருவார கொண்டாட்டங்களின் நிறைவாக நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய அளவில் நடைபெற்ற கட்டுரை போட்டிகள், ஓவியப் போட்டிகள் மற்றும் திரைப்பட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பரிசுகளை வழங்குகிறார். மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சர் செல்வி உமா பாரதி மற்றும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான (தனிப்பொறுப்பு) இணை அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் புரி மற்றும் துப்புரவுத் துறை இணை அமைச்சர் திரு. எஸ்.எஸ். அலுவாலியா மற்றும் திரு. ரமேஷ் சந்தப்பா ஜிகாஜினாகி ஆகியோர் அருகில் உள்ளனர். அக்டோபர் 02, 2017.
புது தில்லியில் ஸ்வச் பாரத் தின கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாகவும், தூய்மையே சேவை இருவார கொண்டாட்டங்களின் நிறைவாக நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய அளவில் நடைபெற்ற கட்டுரை போட்டிகள், ஓவியப் போட்டிகள் மற்றும் திரைப்பட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பரிசுகளை வழங்குகிறார். மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சர் செல்வி உமா பாரதி மற்றும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான (தனிப்பொறுப்பு) இணை அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் புரி மற்றும் துப்புரவுத் துறை இணை அமைச்சர் திரு. எஸ்.எஸ். அலுவாலியா மற்றும் திரு. ரமேஷ் சந்தப்பா ஜிகாஜினாகி ஆகியோர் அருகில் உள்ளனர். அக்டோபர் 02, 2017.
புது தில்லியில் ஸ்வச் பாரத் தின கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாகவும், தூய்மையே சேவை இருவார கொண்டாட்டங்களின் நிறைவாக நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய அளவில் நடைபெற்ற கட்டுரை போட்டிகள், ஓவியப் போட்டிகள் மற்றும் திரைப்பட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பரிசுகளை வழங்குகிறார். மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சர் செல்வி உமா பாரதி மற்றும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான (தனிப்பொறுப்பு) இணை அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் புரி மற்றும் துப்புரவுத் துறை இணை அமைச்சர் திரு. எஸ்.எஸ். அலுவாலியா மற்றும் திரு. ரமேஷ் சந்தப்பா ஜிகாஜினாகி ஆகியோர் அருகில் உள்ளனர். அக்டோபர் 02, 2017.
புது தில்லியில் ஸ்வச் பாரத் தின கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாகவும், தூய்மையே சேவை இருவார கொண்டாட்டங்களின் நிறைவாக நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய அளவில் நடைபெற்ற கட்டுரை போட்டிகள், ஓவியப் போட்டிகள் மற்றும் திரைப்பட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பரிசுகளை வழங்குகிறார். மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சர் செல்வி உமா பாரதி மற்றும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான (தனிப்பொறுப்பு) இணை அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் புரி மற்றும் துப்புரவுத் துறை இணை அமைச்சர் திரு. எஸ்.எஸ். அலுவாலியா மற்றும் திரு. ரமேஷ் சந்தப்பா ஜிகாஜினாகி ஆகியோர் அருகில் உள்ளனர். அக்டோபர் 02, 2017.
புது தில்லியில் ஸ்வச் பாரத் தின கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாகவும், தூய்மையே சேவை இருவார கொண்டாட்டங்களின் நிறைவாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை புரிந்த பிரதமர் திரு. நரேந்திர மோடி தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு கட்டுரை போட்டிகள், ஓவியப் போட்டிகள் மற்றும் திரைப்பட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார். மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சர் செல்வி உமா பாரதி மற்றும் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை இணை அமைச்சர் திரு. எஸ்.எஸ். அலுவாலியா மற்றும் திரு. ரமேஷ் சந்தப்பா ஜிகாஜினாகி ஆகியோர் வரவேற்கின்றனர். அக்டோபர் 02, 2017.
புது தில்லியில் ஸ்வச் பாரத் தின கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாகவும், தூய்மையே சேவை இருவார கொண்டாட்டங்களின் நிறைவாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை புரிந்த பிரதமர் திரு. நரேந்திர மோடி தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு கட்டுரை போட்டிகள், ஓவியப் போட்டிகள் மற்றும் திரைப்பட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார். மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சர் செல்வி உமா பாரதி மற்றும் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை இணை அமைச்சர் திரு. எஸ்.எஸ். அலுவாலியா மற்றும் திரு. ரமேஷ் சந்தப்பா ஜிகாஜினாகி ஆகியோர் அருகில் உள்ளார். அக்டோபர் 02, 2017.
புது தில்லியில் ஸ்வச் பாரத் தின கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாகவும், தூய்மையே சேவை இருவார கொண்டாட்டங்களின் நிறைவாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை புரிந்த பிரதமர் திரு. நரேந்திர மோடி தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு கட்டுரை போட்டிகள், ஓவியப் போட்டிகள் மற்றும் திரைப்பட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார். மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சர் செல்வி உமா பாரதி மற்றும் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை இணை அமைச்சர் திரு. எஸ்.எஸ். அலுவாலியா மற்றும் திரு. ரமேஷ் சந்தப்பா ஜிகாஜினாகி ஆகியோர் அருகில் உள்ளனர். அக்டோபர் 02, 2017.
புது தில்லியில் ஸ்வச் பாரத் தின கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாகவும், தூய்மையே சேவை இருவார கொண்டாட்டங்களின் நிறைவாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை புரிந்த பிரதமர் திரு. நரேந்திர மோடி தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு கட்டுரை போட்டிகள், ஓவியப் போட்டிகள் மற்றும் திரைப்பட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார். மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சர் செல்வி உமா பாரதி அருகில் உள்ளார். அக்டோபர் 02, 2017.
புது தில்லியில் ஸ்வச் பாரத் தின கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாகவும், தூய்மையே சேவை இருவார கொண்டாட்டங்களின் நிறைவாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். அக்டோபர் 02, 2017.
புது தில்லியில் ஸ்வச் பாரத் தின கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாகவும், தூய்மையே சேவை இருவார கொண்டாட்டங்களின் நிறைவாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். அக்டோபர் 02, 2017.
புது தில்லியில் ஸ்வச் பாரத் தின கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாகவும், தூய்மையே சேவை இருவார கொண்டாட்டங்களின் நிறைவாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சர் செல்வி உமா பாரதி மற்றும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான (தனிப்பொறுப்பு) இணை அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் புரி மற்றும் துப்புரவுத் துறை இணை அமைச்சர் திரு. எஸ்.எஸ். அலுவாலியா மற்றும் திரு. ரமேஷ் சந்தப்பா ஜிகாஜினாகி ஆகியோர் அருகில் உள்ளனர். அக்டோபர் 02, 2017.
புது தில்லியில் ஸ்வச் பாரத் தின கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாகவும், தூய்மையே சேவை இருவார கொண்டாட்டங்களின் நிறைவாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். அக்டோபர் 02, 2017.
புது தில்லியில் ஸ்வச் பாரத் தின கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாகவும், தூய்மையே சேவை இருவார கொண்டாட்டங்களின் நிறைவாக நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு கட்டுரை போட்டிகள், ஓவியப் போட்டிகள் மற்றும் திரைப்பட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுடன் குழு புகைப்படத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சர் செல்வி உமா பாரதி மற்றும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான (தனிப்பொறுப்பு) இணை அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் புரி மற்றும் துப்புரவுத் துறை இணை அமைச்சர் திரு. எஸ்.எஸ். அலுவாலியா மற்றும் திரு. ரமேஷ் சந்தப்பா ஜிகாஜினாகி ஆகியோர் அருகில் உள்ளனர். அக்டோபர் 02, 2017.