முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
தெலுங்கான கஜ்வெல்லில் பாகீரத இயக்கத்தின் துவக்க விழாவில் பிரதமர்.
தெலுங்கானாவிற்கு வருகை தந்த பிரதமர் திரு நரேந்திர மோடியை ஆந்திரா பிரதேசம் மற்றும் தெலுங்கானாவின் ஆளுநர் திரு இ.எஸ்.எல் நரசிம்மன், தெலுங்கானா முதல் அமைச்சர் திரு கே. சந்திரசேகர் ராவ் வரவேற்றனர். மத்திய நகர்ப்புற வளர்ச்சி, வீடு மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் தகவல் ஒலிபரப்பு அமைச்சர் திரு வெங்கையா நாயுடு உடன் இருந்தார். (ஆகஸ்ட் 07, 2016)
தெலுங்கானாவிற்கு வருகை தந்த பிரதமர் திரு நரேந்திர மோடியை ஆந்திரா பிரதேசம் மற்றும் தெலுங்கானாவின் ஆளுநர் திரு இ.எஸ்.எல் நரசிம்மன், தெலுங்கானா முதல் அமைச்சர் திரு கே. சந்திரசேகர் ராவ் வரவேற்றனர். (ஆகஸ்ட் 07, 2016)
தெலுங்கானாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பகீரதா இயக்கத்தை துவங்கி வைக்கும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி கல்வெட்டை திறந்து வைத்தார். மத்திய நகர்ப்புற வளர்ச்சி, வீடு மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் தகவல் ஒலிபரப்பு அமைச்சர் திரு வெங்கையா நாயுடு, தெலுங்கானா முதல் அமைச்சர் திரு கே. சந்திரசேகர் ராவ், மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்பு இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு. பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் உடன் இருந்தனர். (ஆகஸ்ட் 07, 2016)
தெலுங்கானாவில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் குழாயை திறந்து பிரதமர் திரு நரேந்திர மோடி வைத்தார். ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவின் ஆளுநர் திரு இ.எஸ்.எல் நரசிம்மன், மத்திய நகர்ப்புற வளர்ச்சி, வீடு மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் தகவல் ஒலிபரப்பு அமைச்சர் திரு வெங்கையா நாயுடு, தெலுங்கானா முதல் அமைச்சர் திரு கே. சந்திரசேகர் ராவ், மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்பு இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு. பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் உடன் இருந்தனர். (ஆகஸ்ட் 07, 2016)
தெலுங்கானாவில் பகீரதா இயக்கத்தின் முதல் குழாயை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார். மத்திய நகர்ப்புற வளர்ச்சி, வீடு மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் தகவல் ஒலிபரப்பு அமைச்சர் திரு வெங்கையா நாயுடு, தெலுங்கானா முதல் அமைச்சர் திரு கே. சந்திரசேகர் ராவ் ஆகியோர் உடன் இருந்தனர். (ஆகஸ்ட் 07, 2016)
தெலுங்கானாவின் ராமகுண்டத்தில் தேசிய அனல் மின் குழுமம் 1600 மெகா வாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்திற்கான அடிக்கலை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டினார். ஆந்திரா பிரதேசம் மற்றும் தெலுங்கானாவின் ஆளுநர் திரு இ.எஸ்.எல் நரசிம்மன், மத்திய நகர்ப்புற வளர்ச்சி, வீடு மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் தகவல் ஒலிபரப்பு அமைச்சர் திரு வெங்கையா நாயுடு, தெலுங்கானா முதல் அமைச்சர் திரு கே. சந்திரசேகர் ராவ், மத்திய எரிசக்தி, நிலக்கரி, புது மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி துறையின் இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு. பியூஷ் கோயல் ஆகியோர் உடன் இருந்தனர். (ஆகஸ்ட் 07, 2016)
தெலுங்கானாவின் ராமகுண்டத்தில் உள்ள இந்திய உரங்கள் குழுமம் நிறுவனத்தின் உர ஆலையை உயிர்ப்புக்கான அடிக்கல்லை நாட்டினார். மத்திய நகர்ப்புற வளர்ச்சி, வீடு மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் தகவல் ஒலிபரப்பு அமைச்சர் திரு வெங்கையா நாயுடு, மத்திய இரசாயனம், உரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு அனந்த் குமார், தெலுங்கானா முதல் அமைச்சர் திரு கே. சந்திரசேகர் ராவ், மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்பு இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு. பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் உடன் இருந்தனர். (ஆகஸ்ட் 07, 2016)
தெலுங்கானாவில் மனோஹரபாத் – கொத்தபள்ளி ரயில்வே பாதைக்கான அடிக்கல்லை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டினார். மத்திய நகர்ப்புற வளர்ச்சி, வீடு மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் தகவல் ஒலிபரப்பு அமைச்சர் திரு வெங்கையா நாயுடு, மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு சுரேஷ் பிரபு, தெலுங்கானா முதல் அமைச்சர் திரு கே. சந்திரசேகர் ராவ் ஆகியோர் உடன் இருந்தனர். (ஆகஸ்ட் 07, 2016)
தெலுங்கானாவின் வாரங்கல்லில், கலோஜி நாராயண ராவ் சுகாதார அறிவியல் பல்கலைக் கழகத்திற்கான அடிக்கல்லை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டினார். மத்திய நகர்ப்புற வளர்ச்சி, வீடு மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் தகவல் ஒலிபரப்பு அமைச்சர் திரு வெங்கையா நாயுடு, தெலுங்கானா முதல் அமைச்சர் திரு கே. சந்திரசேகர் ராவ், மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்பு இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு. பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் உடன் இருந்தனர். (ஆகஸ்ட் 07, 2016)
தெலுங்கானாவின் அடிலாபாத்தின், 1200 மெகாவாட் திறன் கொண்ட சிங்கரேணி நிலக்கரிச் சுரங்க மின் நிலையத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். மத்திய நகர்ப்புற வளர்ச்சி, வீடு மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் தகவல் ஒலிபரப்பு அமைச்சர் திரு வெங்கையா நாயுடு, தெலுங்கானா முதல் அமைச்சர் திரு கே. சந்திரசேகர் ராவ், மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்பு இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு. பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் உடன் இருந்தனர். (ஆகஸ்ட் 07, 2016)
தெலுங்கானாவில் மேடக் மாவட்டத்தில் உள்ள கஜ்வேலில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். (ஆகஸ்ட் 07, 2016)
v
தெலுங்கானாவில் மேடக் மாவட்டத்தில் உள்ள கஜ்வேலில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். (ஆகஸ்ட் 07, 2016)
தெலுங்கானாவில் மேடக் மாவட்டத்தில் உள்ள கஜ்வேலில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். (ஆகஸ்ட் 07, 2016)