முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
பதினோராவது குடிமைப்பணிகள் சேவை தின நிகழ்ச்சியில் பிரதமர் (ஏப்ரல் 21, 2017)
பதினோராவது குடிமைப்பணிகள் சேவை தினத்தை முன்னிட்டு புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் “பணமில்லா கிராமம் பல்னார்” என்ற புதிய முயற்சியை செயல்படுத்தியதற்காக சத்திஸ்கர் மாநிலத்தின் டண்டேவாடா மாவட்ட ஆட்சியர் திரு. சவுரப் குமாருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி சிறப்பு பணிக்கான விருதினை வழங்குகிறார். வடகிழக்கு மண்டல மேம்பாடு (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி துறை மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர். ஜீதேந்திர சிங் மற்றும் அமைச்சரவை செயலர் திரு. பி. கே. சின்ஹா ஆகியோரும் உடன் உள்ளனர். (ஏப்ரல் 21, 2017)
பதினோராவது குடிமைப்பணிகள் சேவை தினத்தை முன்னிட்டு புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் “சூரிய சக்தி மின்விளக்கு திட்டம்” என்ற புதிய முயற்சியை செயல்படுத்தியதற்காக துங்கர்பூர் மாவட்ட ஆட்சியர் திரு. சுரேந்தர் குமார் சொலான்கிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி சிறப்பு பணிக்கான விருதினை வழங்குகிறார். வடகிழக்கு மண்டல மேம்பாடு (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி துறை மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர். ஜீதேந்திர சிங்கும் உடன் உள்ளார். (ஏப்ரல் 21, 2017)
பதினோராவது குடிமைப்பணிகள் சேவை தினத்தை முன்னிட்டு புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மற்ற மாநிலங்கள் பிரிவின் கீழ் பீகார் மாநிலத்தின் நாலந்தா மாவட்டத்தில் “தீன் தயாள் உபாத்யாயா கிராமபுற மின்வசதி திட்டம்” என்ற முன்னோடி திட்டத்தை செயல்படுத்தியதற்காக நாலந்தா மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர். தியாகராஜன் எஸ். எம். மற்றும் தெற்கு பீகார் மின் விநியோக நிறுவனம் லிமிடெட், பாட்னாவின் நிர்வாக இயக்குநர் திரு. லக்ஷ்மணன் ராஜு ஆகியோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி சிறப்பு பணிக்கான விருதினை வழங்குகிறார். வடகிழக்கு மண்டல மேம்பாடு (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி துறை மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர். ஜீதேந்திர சிங்கும் உடன் உள்ளார். (ஏப்ரல் 21, 2017)
பதினோராவது குடிமைப்பணிகள் சேவை தினத்தை முன்னிட்டு புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மற்ற மாநிலங்கள் பிரிவின் கீழ் தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் மாவட்டத்தில் “மின்னணு-தேசிய வேளாண் சந்தை” முன்னோடி திட்டத்தை செயல்படுத்தியதற்காக நிஜாமாபாத் மாவட்ட ஆட்சியர் டாக்டர். யோகித ரானா மற்றும் விவசாய விளைபொருட்களை சந்தை குழு, நிஜாமாபாத்தின் செயலர் திரு. கே. சங்கையா ஆகியோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி சிறப்பு பணிக்கான விருதினை வழங்குகிறார். வடகிழக்கு மண்டல மேம்பாடு (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி துறை மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர். ஜீதேந்திர சிங்கும் உடன் உள்ளார். (ஏப்ரல் 21, 2017)
பதினோராவது குடிமைப்பணிகள் சேவை தினத்தை முன்னிட்டு புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (ஏப்ரல் 21, 2017)
பதினோராவது குடிமைப்பணிகள் சேவை தினத்தை முன்னிட்டு புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (ஏப்ரல் 21, 2017)
பதினோராவது குடிமைப்பணிகள் சேவை தினத்தை முன்னிட்டு புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (ஏப்ரல் 21, 2017)
பதினோராவது குடிமைப்பணிகள் சேவை தினத்தை முன்னிட்டு புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (ஏப்ரல் 21, 2017)
பதினோராவது குடிமைப்பணிகள் சேவை தினத்தை முன்னிட்டு புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு கிழக்கு மற்றும் மலை மாநிலங்கள் பிரிவில் மிசோரம் மாநிலத்தில் சிஹா மாவட்டத்தில் “பிரதமர் விவசாய நீர்ப்பாசன திட்டம்” என்ற முன்னோடி திட்டத்தை செயல்படுத்தியதற்காக மிசோரம் மாநிலத்தின் முதன்மை உறைவிட ஆணையர் திரு. அரவிந்த் ரேவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி சிறப்பு பணிக்கான விருதினை வழங்குகிறார். வடகிழக்கு மண்டல மேம்பாடு (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி துறை மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர். ஜீதேந்திர சிங் மற்றும் கூடுதல் முதன்மை செயலர் திரு. பி. கே. மிஸ்ரா ஆகியோரும் உடன் உள்ளனர். (ஏப்ரல் 21, 2017)
பதினோராவது குடிமைப்பணிகள் சேவை தினத்தை முன்னிட்டு புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மற்ற மாநிலங்கள் பிரிவில் குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் “பிரதமர் விவசாய நீர்ப்பாசன திட்டம்” என்ற முன்னோடி திட்டத்தை செயல்படுத்தியதற்காக பனஸ்கந்தா மாவட்ட ஆட்சியர் திரு. ஜேனு தேவனுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி சிறப்பு பணிக்கான விருதினை வழங்குகிறார். வடகிழக்கு மண்டல மேம்பாடு (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி துறை மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர். ஜீதேந்திர சிங்கும் உடன் உள்ளார். (ஏப்ரல் 21, 2017)
பதினோராவது குடிமைப்பணிகள் சேவை தினத்தை முன்னிட்டு புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு கிழக்கு மற்றும் மலை மாநிலங்கள் பிரிவில் திரிபுரா மாநிலத்தின் கோமதி மாவட்டத்தில் “பிரதமர் பயிர்க் காப்பீடு திட்டம்” என்ற முன்னோடி திட்டத்தை செயல்படுத்தியதற்காக கோமதி மாவட்டத்தின் ஆட்சி தலைவர் திரு. ராவல் ஹமேந்திரா குமாருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி சிறப்பு பணிக்கான விருதினை வழங்குகிறார். வடகிழக்கு மண்டல மேம்பாடு (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி துறை மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர். ஜீதேந்திர சிங்கும் உடன் உள்ளார். (ஏப்ரல் 21, 2017)
பதினோராவது குடிமைப்பணிகள் சேவை தினத்தை முன்னிட்டு புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மற்ற மாநிலங்கள் பிரிவில் மகாராஷ்டிர மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் “பிரதமர் பயிர்க் காப்பீடு திட்டம்” என்ற முன்னோடி திட்டத்தை செயல்படுத்தியதற்காக ஜல்னா மாவட்டத்தின் ஆட்சி தலைவர் திரு. சிவாஜி ஜோன்தாலேவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி சிறப்பு பணிக்கான விருதினை வழங்குகிறார். வடகிழக்கு மண்டல மேம்பாடு(தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி துறை மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர். ஜீதேந்திர சிங்கும் உடன் உள்ளார். (ஏப்ரல் 21, 2017)
பதினோராவது குடிமைப்பணிகள் சேவை தினத்தை முன்னிட்டு புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு கிழக்கு மற்றும் மலை மாநிலங்கள் பிரிவில் இமாச்சல பிரதேச மாநிலத்தின் சோலன் மாவட்டத்தில் “மின்னணு-தேசிய வேளாண் சந்தை” முன்னோடி திட்டத்தை செயல்படுத்தியதற்காக சோலன் மாவட்ட ஆட்சியர் திரு. பிரகாஷ் கஷ்யப்புக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி சிறப்பு பணிக்கான விருதினை வழங்குகிறார். வடகிழக்கு மண்டல மேம்பாடு (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி துறை மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர். ஜீதேந்திர சிங்கும் உடன் உள்ளார். (ஏப்ரல் 21, 2017)
பதினோராவது குடிமைப்பணிகள் சேவை தினத்தை முன்னிட்டு புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யூனியன் பிரதேசங்கள் பிரிவின் கீழ் அந்தமான் – நிக்கோபார் தீவுகளின் வடக்கு மற்றும் மத்திய அந்தமான் பகுதியில் “நிமிர்ந்திடு இந்தியா” முன்னோடி திட்டத்தை செயல்படுத்தியதற்காக அப்பகுதி மாவட்ட ஆட்சியர் திரு. அரவா கோபி கிருஷ்ணாவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி சிறப்பு பணிக்கான விருதினை வழங்குகிறார். வடகிழக்கு மண்டல மேம்பாடு (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி துறை மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர். ஜீதேந்திர சிங்கும் உடன் உள்ளார். (ஏப்ரல் 21, 2017)
பதினோராவது குடிமைப்பணிகள் சேவை தினத்தை முன்னிட்டு புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மற்ற மாநிலங்கள் பிரிவில் “நிமிர்ந்திடு இந்தியா” முன்னோடி திட்டத்தை செயல்படுத்தியதற்காக குஜராத் மாநிலத்தின் தொழில் துறை ஆணையர் மம்தா வர்மா அவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி சிறப்பு பணிக்கான விருதினை வழங்குகிறார். வடகிழக்கு மண்டல மேம்பாடு (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி துறை மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர். ஜீதேந்திர சிங்கும் உடன் உள்ளார். (ஏப்ரல் 21, 2017)
பதினோராவது குடிமைப்பணிகள் சேவை தினத்தை முன்னிட்டு புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு கிழக்கு மற்றும் மலை மாநிலங்கள் பிரிவில் அசாம் மாநிலத்தின் சிவசாகர் மாவட்டத்தில் “தீன் தயாள் உபாத்யாயா கிராமபுற மின்வசதி திட்டம்” என்ற முன்னோடி திட்டத்தை செயல்படுத்தியதற்காக சிவசாகர் மாவட்ட ஆட்சியர் திரு. நாராயண் கொன்வார் மற்றும் அசாம் மின் விநியோக நிறுவன லிமிடெட் குவஹாத்தியின் நிர்வாக இயக்குநர் திரு. புரு குப்தா ஆகியோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி சிறப்பு பணிக்கான விருதினை வழங்குகிறார். வடகிழக்கு மண்டல மேம்பாடு (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி துறை மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர். ஜீதேந்திர சிங்கும் உடன் உள்ளார். (ஏப்ரல் 21, 2017)