முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
புது தில்லியில் டிஜிட்டல்தன் விழாவில் பிரதமர் (டிசம்பர் 30, 2016)
புது தில்லியில் நடைபெற்ற "டிஜி தன் மேளா” நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி (டிசம்பர் 30, 2016)
புது தில்லியில் நடைபெற்ற "டிஜி தன் மேளா” நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி (டிசம்பர் 30, 2016)
புது தில்லியில் நடைபெற்ற "டிஜி தன் மேளா” நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி (டிசம்பர் 30, 2016). மத்திய சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறை அமைச்சர் திரு.ரவி சங்கர் பிரசாத் மற்றும் சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறை இணை அமைச்சர் திரு. பி.பி. சவுத்ரி ஆகியோரும் உடன் உள்ளனர். (டிசம்பர் 30, 2016)
பணமில்லா பரிவர்த்தனையை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கும் திட்டமான "லக்கி கிரஹக் யோஜனாவில்" பரிசுபெற்றவர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி புது தில்லியில் நடைபெற்ற "டிஜி தன் மேளா” நிகழ்ச்சியில் கவுரவிக்கிறார். (டிசம்பர் 30, 2016)
The Prime Minister, Shri Narendra Modi at the DigiDhan Mela, in New Delhi on December 30, 2016. The Union Minister for Electronics & Information Technology and Law & Justice, Shri Ravi Shankar Prasad and the Minister of State for Electronics & Information Technology and Law & Justice, Shri P.P. Chaudhary are also seen.
சாமானிய மக்களும் எளிதில் மின்னணு பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக இருக்கும் "பீம்” என்ற கைபேசி செயலியை பிரதமர் திரு. நரேந்திர மோடி புது தில்லியில் நடைபெற்ற "டிஜி தன் மேளா” நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கிறார். மத்திய சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறை அமைச்சர் திரு.ரவி சங்கர் பிரசாத் மற்றும் சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறை இணை அமைச்சர் திரு. பி.பி. சவுத்ரி ஆகியோரும் உடன் உள்ளனர். (டிசம்பர் 30, 2016)
மிகவும் பின் தங்கியுள்ள சமூகத்தினரை மின்னணு பரிவர்த்தனைக்கு மாறசெய்த மாவட்ட ஆட்சியர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி புது தில்லியில் நடைபெற்ற "டிஜி தன் மேளா” நிகழ்ச்சியில் கவுரவிக்கிறார். மத்திய சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறை அமைச்சர் திரு.ரவி சங்கர் பிரசாத் மற்றும் சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறை இணை அமைச்சர் திரு. பி.பி. சவுத்ரி ஆகியோரும் உடன் உள்ளனர். (டிசம்பர் 30, 2016)
மிகவும் பின் தங்கியுள்ள சமூகத்தினரை மின்னணு பரிவர்த்தனைக்கு மாறசெய்த மாவட்ட ஆட்சியர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி புது தில்லியில் நடைபெற்ற "டிஜி தன் மேளா” நிகழ்ச்சியில் கவுரவிக்கிறார். மத்திய சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறை அமைச்சர் திரு.ரவி சங்கர் பிரசாத் மற்றும் சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறை இணை அமைச்சர் திரு. பி.பி. சவுத்ரி ஆகியோரும் உடன் உள்ளனர். (டிசம்பர் 30, 2016)
பணமில்லா பரிவர்த்தனையை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கும் திட்டமான "லக்கி கிரஹக் யோஜனா” மற்றும் மின்னணு பண பரிவர்த்தனை வர்த்தகத்தை மேற்கொள்ளும் சிறு வணிகர்களுக்கு பரிசு வழங்கும் திட்டமான "டிஜி தன் வியாபார் யோஜனா" ஆகியவற்றிற்காண முதல் வார பரிசு குலுக்கலை பிரதமர் திரு. நரேந்திர மோடி புது தில்லியில் நடைபெற்ற "டிஜி தன் மேளா” நிகழ்ச்சியில் துவக்கி வைக்கிறார். மத்திய சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறை அமைச்சர் திரு.ரவி சங்கர் பிரசாத் மற்றும் சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறை இணை அமைச்சர் திரு. பி.பி. சவுத்ரி ஆகியோரும் உடன் உள்ளனர். (டிசம்பர் 30, 2016)
The Prime Minister, Shri Narendra Modi felicitates the winner of Lucky Grahak Yojana, at the DigiDhan Mela, in New Delhi on December 30, 2016.
புது தில்லியில் நடைபெற்ற "டிஜி தன் மேளா” நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (டிசம்பர் 30, 2016)
புது தில்லியில் நடைபெற்ற "டிஜி தன் மேளா” நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (டிசம்பர் 30, 2016)
மிகவும் பின் தங்கியுள்ள சமூகத்தினரை மின்னணு பரிவர்த்தனைக்கு மாறசெய்த மாவட்ட ஆட்சியர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி புது தில்லியில் நடைபெற்ற "டிஜி தன் மேளா” நிகழ்ச்சியில் கவுரவிக்கிறார். மத்திய சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறை அமைச்சர் திரு.ரவி சங்கர் பிரசாத் மற்றும் சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறை இணை அமைச்சர் திரு. பி.பி. சவுத்ரி ஆகியோரும் உடன் உள்ளனர். (டிசம்பர் 30, 2016)
புது தில்லியில் நடைபெற்ற "டிஜி தன் மேளா” நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (டிசம்பர் 30, 2016)
புது தில்லியில் நடைபெற்ற "டிஜி தன் மேளா” நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (டிசம்பர் 30, 2016)
புது தில்லியில் நடைபெற்ற "டிஜி தன் மேளா” நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (டிசம்பர் 30, 2016)