முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
2030க்கான வளர்ச்சித் திட்டத்துக்கு ஆதரவு அளிப்பது குறித்த சட்டத்தின் ஆட்சி தொடர்பான சர்வதேச மாநாட்டில் பிரதமர் (மார்ச் 04, 2016)
புது தில்லியில் இன்று (04.03.2016) நடந்த 2030க்கான வளர்ச்சித் திட்டத்துக்கு ஆதரவு அளிப்பது குறித்த சட்டத்தின் ஆட்சி தொடர்பான சர்வதேச மாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார். இந்திய தலைமை நீதிபதி, நீதிபதி டி.எஸ் தாகூர், மத்திய நிதி அமைச்சர் திரு. அருண் ஜேட்லி, சுற்றுசூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மற்றம் துறையின் இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு. பிரகாஷ் ஜவடேகர் மற்றும் மற்ற பிரமுகர்களும் உடன் இருந்தனர்.
புது தில்லியில் இன்று (04.03.2016) நடந்த 2030க்கான வளர்ச்சித் திட்டத்துக்கு ஆதரவு அளிப்பது குறித்த சட்டத்தின் ஆட்சி தொடர்பான சர்வதேச மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். இந்திய தலைமை நீதிபதி, நீதிபதி டி.எஸ் தாகூர், மத்திய நிதி, பெருநிறுவனங்கள் விவகாரம் மற்றும் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் திரு. அருண் ஜேட்லி, சுற்றுசூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மற்றம் துறையின் இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு. பிரகாஷ் ஜவடேகர், சுற்றுசூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மற்றம் துறையின் செயலர் திரு. அசோக் லாவசா மற்றும் மற்ற பிரமுகர்களும் உடன் இருந்தனர்.
புது தில்லியில் இன்று (04.03.2016) நடந்த 2030க்கான வளர்ச்சித் திட்டத்துக்கு ஆதரவு அளிப்பது குறித்த சட்டத்தின் ஆட்சி தொடர்பான சர்வதேச மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.. இந்திய தலைமை நீதிபதி, நீதிபதி டி.எஸ் தாகூர், மத்திய நிதி, பெருநிறுவனங்கள் விவகாரம் மற்றும் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் திரு. அருண் ஜேட்லி, சுற்றுசூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மற்றம் துறையின் இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு. பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரும் உடன் இருந்தனர்.
புது தில்லியில் இன்று (04.03.2016) நடந்த 2030க்கான வளர்ச்சித் திட்டத்துக்கு ஆதரவு அளிப்பது குறித்த சட்டத்தின் ஆட்சி தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்து கொன்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் சர்வதேச இதழை வெளியிட்டார். இந்திய தலைமை நீதிபதி, நீதிபதி டி.எஸ் தாகூர், மத்திய நிதி, பெருநிறுவனங்கள் விவகாரம் மற்றும் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் திரு. அருண் ஜேட்லி, சுற்றுசூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மற்றம் துறையின் இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு. பிரகாஷ் ஜவடேகர், சுற்றுசூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மற்றம் துறையின் செயலர் திரு. அசோக் லாவசா மற்றும் மற்ற பிரமுகர்களும் உடன் இருந்தனர்.
புது தில்லியில் இன்று (04.03.2016) நடந்த 2030க்கான வளர்ச்சித் திட்டத்துக்கு ஆதரவு அளிப்பது குறித்த சட்டத்தின் ஆட்சி தொடர்பான சர்வதேச மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.
புது தில்லியில் இன்று (04.03.2016) நடந்த 2030க்கான வளர்ச்சித் திட்டத்துக்கு ஆதரவு அளிப்பது குறித்த சட்டத்தின் ஆட்சி தொடர்பான சர்வதேச மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இந்திய தலைமை நீதிபதி, நீதிபதி டி.எஸ் தாகூர், சுற்றுசூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மற்றும் துறையின் செயலர் திரு. அசோக் லாவசா மற்றும் மற்ற பிரமுகர்களும் உடன் இருந்தனர்.