பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி அசாம் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் வெள்ள சூழ்நிலைக் குறித்து விவாதித்தார்.
அசாம் அரசுடன் மத்திய அரசு நெருக்கமுடன் பணியாற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருவதாக பிரதமர் கூறியுள்ளார்.
அனைவரது பாதுகாப்பு மற்றும் நலனுக்காக திரு.மோடி பிரார்த்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி தெரிவித்திருப்பதாவது;
“அசாம் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து அம்மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நிலவும் வெள்ளச் சூழ்நிலை குறித்து விவாதித்தேன்.
அசாம் அரசுடன் மத்திய அரசு நெருக்கமாக பணியாற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறது. அனைவரது பாதுகாப்பு மற்றும் நலனுக்காக நான் பிரார்த்திக்கிறேன்.
***
(Release ID: 2290315)
TV/IR/KPG/KR
Met MPs from Assam and discussed the prevailing flood situation in various parts of the state.
— Narendra Modi (@narendramodi) July 28, 2026
The Centre is working closely with the Assam Government in assisting those affected. I pray for everyone's safety and well-being. pic.twitter.com/wFlxc198f8
অসমৰ সাংসদসকলক সাক্ষাৎ কৰি ৰাজ্যখনৰ বিভিন্ন প্ৰান্তৰ সাম্প্ৰতিক বান পৰিস্থিতি সম্পৰ্কে আলোচনা কৰিলো।
— Narendra Modi (@narendramodi) July 28, 2026
ক্ষতিগ্ৰস্তসকললৈ সহায় আগবঢ়োৱাৰ ক্ষেত্ৰত কেন্দ্ৰই অসম চৰকাৰৰ সৈতে ঘনিষ্ঠভাৱে কাম কৰি আছে। মই সকলোৰে সুৰক্ষা আৰু মঙ্গলৰ বাবে প্ৰাৰ্থনা জনাইছোঁ। pic.twitter.com/rKLLXWBZSp