Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அட்சய திருதியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


அட்சய திருதியை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“அட்சய திருதியை வாழ்த்துக்கள். விவசாயிகளுக்கு நல்ல அறுவடை கிடைக்கவும் நாட்டு மக்களின் வாழ்க்கை செழிக்கவும் இந்நாளில் நான் பிரார்த்தனை செய்கிறேன்”, என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

***