பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.08.2026) ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரத்தில் உள்ள போகபுரத்தில் ரூ.17,900 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
விமான நிலைய உள்கட்டமைப்பு, சாலை இணைப்பு, எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த திட்டங்கள், மாநிலத்தின் அதிவேக முன்னேற்றத்தை மிகச்சரியாகப் பிரதிபலிக்கின்றன என்று நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் கூறினார். இந்நிகழ்ச்சியில் வெளிப்படுத்தப்பட்ட நமது பழங்குடி கலாச்சாரத்தின் பெருமை, உண்மையிலேயே ஒரு அற்புதமான காட்சியாகும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
அல்லூரி சீதாராம ராஜுவின் வீரமிக்க பாரம்பரியத்திற்கும், பழங்குடியினர் நலனுக்காக அவர் வாழ்நாள் முழுவதும் ஆற்றிய அர்ப்பணிப்பிற்கும் அஞ்சலி செலுத்தும் வகையில், இதே மண்ணில் புதிதாக விமான நிலையம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இது வளமான எதிர்காலத்திற்கான ஒரு சக்திவாய்ந்த தளம் என்றும் பிரதமர் விவரித்தார்.
புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரில் புதிய விமானப் போக்குவரத்து நிலையத்திற்குப் பெயரிடுவதற்கான அரசின் அதிகாரப்பூர்வ முடிவை அறிவித்த பிரதமர், இந்த மகத்தான அஞ்சலியானது ஆழ்ந்த தேசியக் கடமையுணர்வை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த விமான நிலையம் வழியாகப் பயணிக்கும் எந்தவொரு நபரும், அல்லூரி சீதாராம ராஜுவின் பெயரிலிருந்து உத்வேகத்தை உடனடியாகப் பெறுவார்கள் என்று பிரதமர் கூறினார்.
கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள அசாதாரண மாற்றத்தை விவரித்த பிரதமர், 2014-ல் 74 விமான நிலையங்கள் மட்டுமே செயல்பாட்டில் இருந்ததாகவும் தற்போது 167 விமான நிலையங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டார். விமானப் பயணம் பெருநகரங்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டிருந்த முந்தைய நிலையிலிருந்து மாறி, இப்போது சிறிய நகரங்களின் சாமானிய மக்களும் விமானங்களில் வசதியாகப் பயணிக்கின்றனர் என்று பிரதமர் குறிப்பிட்டார். ‘உடான்’ திட்டம் ஏழைக் குடும்பங்கள் தங்கள் பறக்கும் கனவுகளை நனவாக்க எவ்வாறு வெற்றிகரமாக உதவியுள்ளது என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.
நீலப் பொருளாதாரம் எனப்படும் கடல்சார் பொருளாதாரத்தை தீவிரமாக வலுப்படுத்துவதற்கான தேசிய உத்தியை விவரித்த பிரதமர், விசாகப்பட்டினம் முதல் கிருஷ்ணபட்டினம் வரையிலான பாரம்பரிய துறைமுகங்களை நவீனமயமாக்குவதன் மூலமும், முலபேட்டா, ராமாயபட்டினத்தில் புதிய கடல்சார் மையங்களைக் கட்டுவதன் மூலமும், முழு கடலோரப் பகுதியையும் ஒரு ஒருங்கிணைந்த பொருளாதார வழித்தடமாக மாற்றுவதற்கான தமது லட்சிய தொலைநோக்குப் பார்வையை சுட்டிக் காட்டினார். கடல்சார் பொருளாதாரத்தை இந்தியா தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது என்று அவர் கூறினார்.
முதலீடுகளை நேரடியாக வேலைவாய்ப்பாக மாற்றுவது என்ற அரசின் பொருளாதாரத் தத்துவத்தை விளக்கிய பிரதமர்,வேலைவாய்ப்பு அதிகரிக்கும்போது, மக்களின் வருமானம் இயல்பாகவே உயர்ந்து வாழ்க்கை கணிசமாக மேம்படுகிறது என்று குறிப்பிட்டார். இந்நிகழ்வின்போது தொடங்கப்பட்ட எண்ணற்ற திட்டங்கள், செழிப்பான ஆந்திரா, வளர்ச்சி அடைந்த இந்தியா ஆகிய இரண்டு மாபெரும் தீர்மானங்களையும் நிறைவேற்றுவதில் அடித்தளத் தூண்களாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துப் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292960®=48&lang=1
****
TV/PLM/RJ
Speaking at a programme in Bhogapuram, Andhra Pradesh. Today's projects across aviation, clean energy, semiconductors and connectivity will contribute to the state's development.
— Narendra Modi (@narendramodi) August 1, 2026
https://t.co/FYHq8N02n3
अल्लूरी सीताराम राजू जी ने जिस धरती पर आदिवासी हितों के लिए अपना जीवन समर्पित किया... आज उसी धरती पर आंध्र प्रदेश के एक नए airport की शुरुआत हो रही है।
— PMO India (@PMOIndia) August 1, 2026
ये airport आंध्र और उत्तर आंध्र की growth का runway है।
ये आंध्र के युवाओं के बेहतर भविष्य का launchpad है: PM @narendramodi
आज देश blue economy को लगातार मजबूत कर रहा है।
— PMO India (@PMOIndia) August 1, 2026
हमारा vision है कि ये पूरा क्षेत्र Coastal Economic Corridor के रूप में विकसित हो।
इसी लक्ष्य के साथ, विशाखापट्टनम से कृष्णापट्टनम तक... हमारे पुराने ports को आधुनिक रूप दिया जा रहा है।
इसके अलावा मुलापेटा और रामायापट्टनम में, हम…
हमारे talented युवाओं की प्रतिभा का लाभ आंध्र प्रदेश और देश को ज्यादा से ज्यादा मिले, ये आवश्यक है।
— PMO India (@PMOIndia) August 1, 2026
इसके लिए हमारा focus अब semiconductor जैसी futuristic tech industry पर है।
विशाखापट्टनम में नए semiconductor plant का शिलान्यास... इसी दिशा में एक बड़ा कदम है: PM @narendramodi
Delighted to receive the exquisitely handcrafted Bobbili Ekanda Veena in Bhogapuram.
— Narendra Modi (@narendramodi) August 1, 2026
The Veena has a special place in India’s musical traditions. It embodies the skills of Andhra Pradesh’s artisans. My compliments to them for preserving the culture of the state. pic.twitter.com/31KoBnap4t
Congratulations to my sisters and brothers of Andhra Pradesh for the inauguration of the Alluri Sitarama Raju International Airport in Bhogapuram.
— Narendra Modi (@narendramodi) August 1, 2026
The naming of this airport is also in line with our emphasis of recognising the contribution of inspiring personalities from our… pic.twitter.com/EaDjUCPjuj
The NDA Government at the Centre and in Andhra Pradesh are working with remarkable speed for the state’s progress. We are focusing on the Blue Economy, port development, industrial growth and more. pic.twitter.com/ClHW26dZWN
— Narendra Modi (@narendramodi) August 1, 2026
Under the leadership of my friend Shri Chandrababu Naidu Garu, Andhra Pradesh is thinking of the future and working towards it with great vigour. The state is working hard in sectors such as semiconductors, IT and innovation. This will benefit the youth of the state.@ncbn pic.twitter.com/qpSAad8efD
— Narendra Modi (@narendramodi) August 1, 2026
భోగాపురంలోని అల్లూరి సీతారామ రాజు అంతర్జాతీయ విమానాశ్రయాన్ని ప్రారంభించడం ఎంతో ఆనందంగా ఉంది. ఇది అనుసంధానాన్ని బలోపేతం చేసి, ఆంధ్రప్రదేశ్ అభివృద్ధిని వేగవంతం చేసే ఒక చారిత్రాత్మక ప్రాజెక్టు.
— Narendra Modi (@narendramodi) August 1, 2026
ఈ విమానాశ్రయం అత్యాధునిక మౌలిక సదుపాయాలు మరియు అత్యాధునిక సాంకేతికతలను సమన్వయం చేసి,… pic.twitter.com/wUzXWVNPwe
భోగాపురంలో అత్యంత నైపుణ్యంతో హస్త కళతో రూపొందించిన బొబ్బిలి ఏకాండ వీణను అందుకోవడం ఎంతో ఆనందంగా ఉంది.
— Narendra Modi (@narendramodi) August 1, 2026
భారతీయ సంగీత సంప్రదాయాల్లో వీణకు ఒక విశిష్ట స్థానం ఉంది. ఈ వీణ ఆంధ్రప్రదేశ్ కళాకారుల అపూర్వ నైపుణ్యానికి ప్రతీక. రాష్ట్ర సంస్కృతిని పరిరక్షిస్తున్న వారికి నా అభినందనలు. pic.twitter.com/mZETGke291
భోగాపురంలో అల్లూరి సీతారామ రాజు అంతర్జాతీయ విమానాశ్రయం ప్రారంభమైన సందర్భంగా ఆంధ్రప్రదేశ్కు చెందిన నా సోదరీ సోదరులందరికీ హృదయపూర్వక అభినందనలు.
— Narendra Modi (@narendramodi) August 1, 2026
ఈ విమానాశ్రయానికి అల్లూరి సీతారామ రాజు పేరు పెట్టడం కూడా, మన ఘన చరిత్రలో స్ఫూర్తిదాయకమైన మహనీయుల సేవలను గుర్తించి గౌరవించాలనే మా… pic.twitter.com/bR0S60GVA1
కేంద్రంలోనూ, ఆంధ్రప్రదేశ్లోనూ పాలిస్తున్న ఎన్డీఏ ప్రభుత్వం రాష్ట్ర ప్రగతి కోసం విశేష వేగంతో పనిచేస్తోంది. బ్లూ ఎకానమీ, నౌకాశ్రయాల అభివృద్ధి, పారిశ్రామిక వృద్ధి తదితర రంగాలపై మేము ప్రత్యేక దృష్టి సారిస్తున్నాం. pic.twitter.com/6Hx6ejqpkx
— Narendra Modi (@narendramodi) August 1, 2026
నా మిత్రుడు శ్రీ చంద్రబాబు నాయుడు గారి నాయకత్వంలో ఆంధ్రప్రదేశ్, భవిష్యత్తును దృష్టిలో ఉంచుకొని గొప్ప ఉత్సాహంతో ముందుకు సాగుతోంది. సెమీకండక్టర్లు, ఐటీ, ఆవిష్కరణలు వంటి రంగాల్లో రాష్ట్రం ఎంతో కృషి చేస్తోంది. దీనివల్ల రాష్ట్ర యువతకు విశేష ప్రయోజనం చేకూరుతుంది.@ncbn pic.twitter.com/zMpc1laK83
— Narendra Modi (@narendramodi) August 1, 2026