பி.எம்.இந்தியா
இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவர்ஹலால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
‘பண்டிட் ஜவர்ஹலால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு எனது அஞ்சலிகள்’ என்று பிரதமர் கூறியுள்ளார்.
****
Tributes to Pandit Jawaharlal Nehru on his birth anniversary.
— Narendra Modi (@narendramodi) November 14, 2017