பி.எம்.இந்தியா
2022 ஜனவரி 27-ந் தேதி மெய்நிகர் வடிவில் நடைபெற்ற முதலாவது இந்தியா-மத்திய ஆசியா உச்சி மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மினிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் அதிபர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவுக்கும், மத்திய ஆசியா நாடுகளுக்கும் இடையிலான ராஜீய உறவுகள் தொடங்கி 30 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
இந்தியா-மத்திய ஆசியா உறவுகளை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த உச்சி மாநாட்டின் போது பிரதமர் மோடி மற்றும் மத்திய ஆசிய தலைவர்கள் விவாதித்தனர். வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாக தலைவர்கள் அனைவரும் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை உச்சி மாநாட்டின் நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய இசைவு தெரிவித்தனர். வெளியுறவு அமைச்சர்கள், வர்த்தக அமைச்சர்கள், கலாச்சாரத் துறை அமைச்சர்கள் மற்றும் செயலர்கள் மட்டத்தில் அடிக்கடி கூட்டங்களை நடத்தி உச்சி மாநாட்டுக்கான களப்பணிகளை தயார் செய்ய அவர்கள் ஒப்புதல் அளித்தனர். புதிய நடைமுறையை அமல்படுத்த இந்தியா-மத்திய ஆசிய செயலகம் புதுதில்லியில் அமைக்கப்படும்.
வர்த்தகம், தொடர்பு, ஒத்துழைப்பு மேம்பாடு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர். பொது சொற்களுக்கான இந்தியா-மத்திய ஆசியா அகராதியை உருவாக்குவது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான கூட்டுக்குழு அமைப்பது, ஆண்டுதோறும் மத்திய ஆசிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு 100 உறுப்பினர் இளைஞர் பிரதிநிதிகளை அனுப்புவது, மத்திய ஆசிய ராஜீய உறவுகளுக்கான சிறப்பு வகுப்புகளை நடத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து தலைவர்கள் விவாதித்தனர். ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதநேய உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்ற இந்தியாவின் நடவடிக்கையை பிரதமர் தெரிவித்தார். உச்சி மாநாட்டின் முடிவில் விரிவான கூட்டுப் பிரகடனம் வெளியிடப்பட்டது.
***************
Addressing the India-Central Asia Summit. https://t.co/HMhScJGI15
— Narendra Modi (@narendramodi) January 27, 2022
भारत और Central Asia देशों के डिप्लोमेटिक संबंधों ने 30 सार्थक वर्ष पूरे कर लिए हैं।
— PMO India (@PMOIndia) January 27, 2022
पिछले तीन दशकों में हमारे सहयोग ने कई सफलताएं हासिल की हैं।
और अब, इस महत्वपूर्ण पड़ाव पर, हमें आने वाले सालों के लिए भी एक महत्वकांक्षी vision परिभाषित करना चाहिए: PM @narendramodi
क्षेत्रीय सुरक्षा के लिए हम सभी की चिंताएं और उद्देश्य एक समान हैं। अफगानिस्तान के घटनाक्रम से हम सभी चिंतित हैं।
— PMO India (@PMOIndia) January 27, 2022
इस सन्दर्भ में भी हमारा आपसी सहयोग, क्षेत्रीय सुरक्षा और स्थिरता के लिए और महत्वपूर्ण हो गया है: PM @narendramodi
आज की summit के तीन प्रमुख उद्देश्य हैं।
— PMO India (@PMOIndia) January 27, 2022
पहला, यह स्पष्ट करना कि भारत और Central Asia का आपसी सहयोग क्षेत्रीय सुरक्षा और समृद्धि के लिए अनिवार्य है: PM @narendramodi
भारत की तरफ से मैं यह स्पष्ट करना चाहूँगा कि Central Asia is central to India’s vision of an integrated and stable extended neighbourhood: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 27, 2022
दूसरा उद्देश्य, हमारे सहयोग को एक प्रभावी structure देना है।
— PMO India (@PMOIndia) January 27, 2022
इससे विभिन्न स्तरों पर, और विभिन्न stakeholders के बीच, regular interactions का एक ढांचा स्थापित होगा।
और, तीसरा उद्देश्य हमारे सहयोग के लिए एक महत्वकांक्षी roadmap बनाना है: PM @narendramodi