பி.எம்.இந்தியா
சங்கீத நாடக அகடாமி கலைஞர்கள் குழு பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர். சங்சீத நாடக அகடாமி தலைவர் திரு. சேகர் சென், பண்டித பிர்ஜூ மகராஜ், பண்டித விஸ்வமோகன் பட், பண்டித அஜாய் சக்ரவர்த்தி, திருமதி. அருணா சாய்ராம், திரு. அதுல் திவாரி ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.