பி.எம்.இந்தியா
சோம்நாத்துக்கு வரும் 11-ம் தேதி தாம் மேற்கொள்ளவிருக்கும் பயணம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி பத்திரிகைகளுக்கு சிறப்புக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இந்த நாளுக்கும் சோம்நாத்துக்கும் இடையே உள்ள முக்கியத்துவத்தையும் சோம்நாத்தின் கலாச்சார சிறப்புகளையும் அதில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஏராளமான சவால்களை எதிர்கொண்ட போதும், சோம்நாத்தைப் பாதுகாப்பதிலும் அதன் பெருமையை மீட்டெடுப்பதிலும் உறுதியுடன் செயல்பட்ட அனைவருக்கும் மரியாதை செலுத்துவதாக பிரதமர் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“மே 11-ம் தேதி சோம்நாத்துக்கு நான் மேற்கொள்ளவிருக்கும் பயணம் இந்த நாளின் முக்கியத்துவம் குறித்தும், சோம்நாத்தின் கலாச்சார பாரம்பரிய சிறப்புகள் ஆகியவை குறித்து, சிறப்புக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளேன். அனைத்துவிதமான சவால்களை எதிர்கொண்ட போதும் அவற்றைப் பொறுத்துக் கொண்டு சோம்நாத்தை பாதுகாத்து அதனை மீட்டெடுத்த அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன்.”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2258945®=3&lang=1
***
SS/PLM/KPG/KR
Wrote an OpEd about my forthcoming visit to Somnath on 11th May and why this day will always be important with respect to Somnath and the greatness of our civilisation. Also paid homage to each and every person who endured all sorts of challenges yet always protected Somnath and…
— Narendra Modi (@narendramodi) May 8, 2026
पुनर्निर्मित सोमनाथ मंदिर के लोकार्पण की 75वीं वर्षगांठ के उपलक्ष्य में 11 मई को मुझे एक बार फिर वहां जाने का सौभाग्य मिलने वाला है। यह अवसर हमें स्मरण कराता है कि इस पावनस्थल की रक्षा और इसके पुनर्निर्माण के लिए किस प्रकार देश की कई पीढ़ियों ने निरंतर संघर्ष किया। देशवासियों के…
— Narendra Modi (@narendramodi) May 8, 2026