பி.எம்.இந்தியா
ஜார்கண்ட் ஆளுநர் திரு சந்தோஷ் கங்குவார் பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது;
“ஜார்கண்ட் ஆளுநர் திரு சந்தோஷ் கங்குவார் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”
***
(Release ID: 2293684)
VJ/PD/IR/SM/KR
Governor of Jharkhand, Shri @santoshgangwar met Prime Minister @narendramodi.@jhar_governor pic.twitter.com/T8aLcNXRWu
— PMO India (@PMOIndia) August 3, 2026