Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தனிநபருடைய ஆன்மாவிற்கும் பிரபஞ்ச உணர்வுக்கும் இடையே ஆழமான தொடர்பு இருப்பதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்


தனிநபருடைய ஆன்மாவிற்கும் பிரபஞ்ச உணர்வுக்கும் இடையே ஆழமான தொடர்பு இருப்பதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது;

பரந்த அளவிலான வானத்திலோ அல்லது விண்வெளியிலோ உள்ள சக்திமிக்க, நித்திய உண்மை நமது ஆன்மாவில் உள்ளது.  அதனால் இவ்வாறு கூறப்படுகிறது:

ஒரு தனிநபருக்குள் ஒவ்வொரு துகள்களிலும் உள்ள அனைத்தும் பிரபஞ்சத்திலும் உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288112&reg=3&lang=1

***

SS/IR/KPG/KR