பி.எம்.இந்தியா
தனிநபருடைய ஆன்மாவிற்கும் பிரபஞ்ச உணர்வுக்கும் இடையே ஆழமான தொடர்பு இருப்பதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது;
பரந்த அளவிலான வானத்திலோ அல்லது விண்வெளியிலோ உள்ள சக்திமிக்க, நித்திய உண்மை நமது ஆன்மாவில் உள்ளது. அதனால் இவ்வாறு கூறப்படுகிறது:
ஒரு தனிநபருக்குள் ஒவ்வொரு துகள்களிலும் உள்ள அனைத்தும் பிரபஞ்சத்திலும் உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288112®=3&lang=1
***
SS/IR/KPG/KR
यश्चायमस्मिन्नाकाशे तेजोमयोऽमृतमयः पुरुषः सर्वानुभूः।
— Narendra Modi (@narendramodi) July 23, 2026
यश्चायमस्मिन्नात्मनि तेजोमयोऽमृतमयः पुरुषः सर्वानुभूः॥ pic.twitter.com/dn8bAG2qFZ