பி.எம்.இந்தியா
தொலைநோக்குப் பார்வை, எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் ஆகியவற்றின் மூலம் மனங்களை வெல்லக் கூடிய சக்தியை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது;
ஒருவர் தனது தொலைநோக்குப் பார்வை, எண்ணங்கள், சொற்கள், செயல்கள் ஆகியவற்றின் மூலம் மக்களின் மனங்களை வென்று, அவர்களுடைய நம்பிக்கை, மரியாதை, நற்பெயர் ஆகியவற்றைப் பெறுகிறார்.
***
(Release ID: 2298023)
SS/IR/SU/KR
हमारे युवा साथी देश का भविष्य ही नहीं, वर्तमान की सबसे बड़ी शक्ति भी हैं। उन्होंने अपनी संवेदनशीलता, सेवाभाव और सामर्थ्य से दुनियाभर में अलग पहचान बनाई है।
— Narendra Modi (@narendramodi) August 12, 2026
चक्षुषा मनसा वाचा कर्मणा च चतुर्विधम्।
प्रसादयति यो लोकं तं लोकोऽनुप्रसीदति।। pic.twitter.com/KdortN0NpC