Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமருடன், மாநிலங்களவை உறுப்பினர் திரு நிதிஷ் குமார் சந்திப்பு


மாநிலங்களவை உறுப்பினர் திரு நிதிஷ் குமார், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.

 

இந்த சந்திப்பு தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:

 

“மாநிலங்களவை உறுப்பினர் திரு நிதீஷ்குமார், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.”

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294490&reg=3&lang=1

****

TV/BR/SH