பி.எம்.இந்தியா
மேற்குவங்க மாநிலம் பிர்புமில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ 50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பகிர்ந்திருப்பதாவது;
“மேற்குவங்க மாநிலம் பிர்புமில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.”
***
Release ID: 2300409
SS/IR/LDN/SH
In the wake of the mishap in Birbhum, West Bengal, PM @narendramodi has announced Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased and Rs. 50,000 for those injured. https://t.co/5KDHgnfZUN
— PMO India (@PMOIndia) August 17, 2026
পশ্চিমবঙ্গে বীরভূমের দুর্ঘটনায়, প্রধানমন্ত্রী @narendramodi প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রত্যেক মৃতের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা এবং আহতদের জন্যে ৫০,০০০ টাকা দেবার কথা ঘোষণা করেছেন। https://t.co/PBlevBzouV
— PMO India (@PMOIndia) August 17, 2026