பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தில்லி மெட்ரோவின் நான்காம் கட்டத் திட்டத்தின் இரண்டு புதிய வழித்தடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவை தேசியத் தலைநகரில் மெட்ரோ இணைப்பை மேலும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு வழித்தடங்கள்;
1) இந்தர்லோக் – இந்திரபிரஸ்தா 12.377 கி.மீ
2) லஜ்பத் நகர் – சாகேத் ஜி பிளாக் 8.385 கி.மீ
திட்ட செலவு, நிதி:
தில்லி மெட்ரோவின் நான்காம் கட்டத் திட்டத்தின் இந்த இரண்டு வழித்தடங்களின் மொத்த திட்ட மதிப்பு ரூ.8,399 கோடியாகும். இதற்கான நிதியை மத்திய அரசு, தில்லி அரசு மற்றும் சர்வதேச நிதி முகமைகள் அளிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2014128
***
AD/IR/KV
This decision of the Cabinet will strengthen Delhi’s infrastructure, improve connectivity and ‘Ease of Living.’ https://t.co/0hWUdCkDcH https://t.co/dPCsN6YenT
— Narendra Modi (@narendramodi) March 14, 2024