பி.எம்.இந்தியா
1998 மே மாதம் பொக்ரானில் இந்தியா நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க அணு ஆயுத சக்தி சோதனையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (13.05.2026) நினைவுகூர்ந்துள்ளார். மேலும், அது நமது தேசத்தின் உறுதிப்பாட்டில் ஒரு திருப்புமுனையாக அமைந்த தருணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 1998 மே 11 அன்று நடைபெற்ற அணுசக்தி சோதனைகளுக்குப் பிறகு, உலகம் இந்தியா மீது அழுத்தம் கொடுத்தது. ஆனால் எந்த சக்தியாலும் இந்தியாவை அசைக்க முடியாது என்பதை நாங்கள் நிரூபித்தோம் என்று திரு மோடி குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260483®=3&lang=1
—
(Release ID : 2260483)
SS/PLM/EA
1998 में इसी दिन भारत ने जो परमाणु परीक्षण किए थे, उनसे दुनिया को पता चला कि हमारे देश की इच्छाशक्ति कितनी अटल है! 11 मई के टेस्ट के बाद पूरी दुनिया का दबाव भारत पर था, लेकिन हमने दिखाया कि कोई भी ताकत भारत को झुका नहीं सकती।
— Narendra Modi (@narendramodi) May 13, 2026
एवं परस्परापेक्षा शक्तिशक्तिमतोः स्थिता ।
न शिवेन… pic.twitter.com/KjIxGMA0BS