பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி சமஸ்கிருத சுபாஷிதம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
சூரியனின் ஒளி இல்லாமல் அதனைக் காண முடியாது அதுபோலவே, சூரியன் இல்லாமல் ஒளியும் இருக்க முடியாது என்று அந்த சுபாஷிதம் கூறுகிறது. எனவே, சூரியனின் முழுமையான இருப்பும் சக்தியும் மற்றும் அதன் ஒளியும் ஒன்றையொன்று முழுமையாகச் சார்ந்துள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284423®=3&lang=1
***
(Release ID: 2284423)
SS/SMB/KR
प्रभया हि विना यद्वद् भानुरेष न विद्यते।
— Narendra Modi (@narendramodi) July 14, 2026
प्रभा च भानुना तेन सुतरां तदुपाश्रया॥ pic.twitter.com/jjLE20617F