Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உற்சாகம், உறுதி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


விவேகமான, உறுதிமிக்க மக்கள் துயரமான, கடினமான சூழ்நிலைகளிலும் கூட தங்களது உற்சாகத்தை இழப்பதில்லை என்று எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

விவேகமுள்ள, மக்கள் துயரமான, கடினமான சூழ்நிலைகளில் கூட தங்களது உற்சாகத்தை இழப்பதில்லை என்று நிலையான, உறுதியுடைய மனமுடையவர்கள் புரிந்துகொள்வதாக நீதிமொழிக் கூறுகிறது.

***

(Release ID: 2301415)

SS/IR/SM/RJ