பி.எம்.இந்தியா
பெங்களூர்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் இன்று தமிழ்நாட்டின் ஹோசூர் அருகில் தடம்புரண்டது. இந்த விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“பெங்களூர்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டதால் உயிர் இழப்பு ஏற்பட்டதை அறிந்து மிகவும் வருத்தம் கொண்டேன். இறந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துகொள்கிறேன்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். ரயில்வே அமைச்சரும் அதிகாரிகளும் நிலைமையை நெருக்கமாக கண்காணித்து வருகின்றனர். அவர்கள் சரியான நேரத்தில் நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளனர்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
I wish the injured a speedy recovery. Railway Minister & officials are closely monitoring the situation & ensuring timely relief: PM — PMO India (@PMOIndia) February 13, 2015