Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உற்சாகமும், செயல்பாடுகளும் நாட்டை செழிப்படையச் செய்யும் என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


கூட்டு அர்ப்பணிப்பு, முயற்சிகள் மூலம் நாட்டின் வளம் என்றும் நிலைத்திருக்கும் என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்த உணர்வே சமூகத்திற்கு புதிய சக்தியையும், வளர்ச்சியின் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான வழிவகைகளையும் ஏற்படுத்துகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277409&reg=3&lang=1

***

SS/IR/RJ/SH