பி.எம்.இந்தியா
குஜராத் மாநில ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்ரத், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பு குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது: குஜராத் மாநில ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்ரத், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
(Release ID: 2278076)
***
TV/PD/SH
Governor of Gujarat, Shri @ADevvrat met Prime Minister @narendramodi today. pic.twitter.com/Ztq1qweGTE
— PMO India (@PMOIndia) June 25, 2026