பி.எம்.இந்தியா
ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். ஒருவர் எப்போதும் ஒற்றுமையுடனும் பரஸ்பர நல்லிணக்கத்துடனும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை அந்த ஸ்லோகம் வலியுறுத்துகிறது.
(Release ID: 2278115)
****
TV/PLM/SH
सङ्गच्छध्वं संवदध्वं
— Narendra Modi (@narendramodi) June 26, 2026
सं वो मनांसि जानताम्।
देवा भागं यथा पूर्वे
सञ्जानाना उपासते॥ pic.twitter.com/9pqUKmELTo