பி.எம்.இந்தியா
புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“புனித ரமலான் தின வாழ்த்துகள்! இந்த புனித நாள் நம் சமூகத்தில் அமைதியையும் சகோதரத்துவத்தையும் மேலும் வலுப்படுத்தட்டும்”, என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Eid-ul-Fitr greetings! May this auspicious day further the spirit of peace and brotherhood in our society.
— Narendra Modi (@narendramodi) June 26, 2017