Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஈரான் மற்றும் ஈராக்கில் நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்


ஈரான் மற்றும் ஈராக்கில் நடைபெற்ற நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“ ஈரான் மற்றும் ஈராக்கின் பல பகுதிகளில் ஏற்பட்ட இந்த நிலநடுத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடையே என் எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

****