பி.எம்.இந்தியா
மும்பையில் தீவிபத்தில் உயிரிழந்தோர் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார்.
“மும்பை தீவிபத்து குறித்து வேதனை அடைந்தேன். பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருடனேயே எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
*****
Anguished by the fire in Mumbai. My thoughts are with the bereaved families in this hour of grief. I pray that those injured recover quickly: PM @narendramodi
— PMO India (@PMOIndia) December 29, 2017