பி.எம்.இந்தியா
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், மகளிர் 50 மீட்டர் 3 நிலை ரைபிள் பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்ற தேஜஸ்வினி சாவந்த்-துக்கு பிரதமர் திரு.நரேந்திரமோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
“இரண்டு நாட்களில் இரண்டு பதக்கங்கள்! பெண்கள் 50 மீட்டர் ரைபிள் 3 நிலை போட்டியில், தங்கப்பதக்கம் பெற்ற தேஜஸ்வினி சாவந்த்-துக்கு வாழ்த்துக்கள். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் அவர் சாதனை படைத்ததற்காக நாம் மேலும் மகிழ்ச்சியடைகிறோம்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
***
I congratulate Tejaswini Sawant for winning the Silver in the women's 50m Rifle Prone event at #GC2018. This is the result of her perseverance and dedication towards shooting: PM @narendramodi pic.twitter.com/yhsQT9djGT
— PMO India (@PMOIndia) April 12, 2018