பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறையில், இந்தியா – கினியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நோக்கம்:
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம் வருமாறு:
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இருநாடுகளிடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவும்.