பி.எம்.இந்தியா
அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் லெட்டினன்ட் ஜெனரல் சமீர் உதின் ஷா தலைமையிலான ஐந்து நபர் குழு பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.
ஆய்வு, கல்வி, திறன் மேம்பாடு, கங்கை நதி தூய்மைப்படுத்துதல் ஆகிய விஷயங்கள் குறித்து இந்த குழு விவாதித்தது.
Interacted with a delegation from AMU.https://t.co/u7b6JI1uIB pic.twitter.com/w9qrFSrMO5
— Narendra Modi (@narendramodi) March 5, 2016