Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆப்கானிஸ்தான் அதிபருக்கு பிரதமர் திரு. மோடி நன்றி


கோவிட் – 19 அவசர கால பயன்பாட்டு நிதியத்துக்கு பங்களிப்பு செய்தமைக்காக ஆப்கானிஸ்தான் அதிபர் திரு. அஸ்ரப் கனிக்கு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

“தெற்காசிய நட்புறவில் உறுதியைக் காட்டும் வகையில் கோவிட் – 19 அவசர கால பயன்பாட்டு நிதியத்துக்கு 1 மில்லியன் டாலர் பங்களிப்பு செய்திருப்பதற்கு ஆப்கானிஸ்தானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதிபர் அஸ்ரப் கனிக்கு நன்றி” என்று பிரதமர் கூறியுள்ளார்.