Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்.


ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று (15.03.2016) தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார்.

அரசியல் பொருளாதாரம் உட்பட பல்வேறு துறைகளில் இருக்கும் இருதரப்பு உறவினை மேலும் வலுபடுத்துவது குறித்து இருவரும் உரையாடினர். நம் பிராந்தியத்தில் தற்போது நிலவிவரும் சூழல் குறித்தும் உரையாடினர்.

****