பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா மற்றும் மொராக்கோ இடையே வீட்டு வசதி மற்றும் மனித வசிப்பிடத் துறையில், தகவல் பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரும் போது, வீட்டு வசதி மற்றும் மனித வசிப்பிடத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு வலுப்படும்.