பி.எம்.இந்தியா
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், இளைஞர் விவகாரங்கள் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்தியா மற்றும் துனிஷியா இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை, புதுதில்லியில் 30.10.2017-ல் கையெழுத்தானது.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் நோக்கம், கருத்து, மதிப்புகள் மற்றும் கலாச்சார பரிமாற்றத்தை ஊக்குவித்தல், அமைதி மற்றும் புரிந்துணர்வை ஊக்குவிப்பதற்காக இளைஞர்களை ஈடுபடுத்துதல் ஆகியவற்றுக்காக இந்திய இளைஞர்கள் மத்தியில் சர்வதேச தோற்றத்தை உருவாக்குவது ஆகும்.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை, 5 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாகும். இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் படி, கீழ்க்கண்ட துறைகளில் ஒத்துழைப்பு ஏற்படும்: